ஆதாமை படைத்த தேவன் அப்படியே விடாமல் அவனுக்கு ஏவால் என்ற துணையை படைத்தான் – உறவின் இதம் ஒவ்வொரு உயிருக்கும் அவசியம் என்றதாலே தானே!
வரமாய் வந்த உயிரே! என்று நாயகன் Kunal குணாளனும்
வாழ்வாய் வந்த உறவே! என்று நாயகி Shivani ஷிவானியும்
தங்கள் 22 வயதை தொட்ட பகையை பின்னுக்கு தள்ளி உறவை முன்னுக்கு தள்ள வைப்பது அதாவது இவர்களை படைத்த என்னை நாக்கு தள்ள வைப்பது தான் கதையின் சாராம்சம்!
குணாள் + ஷிவானி = குஷி!!!
